அசாம் மாநிலத்தில் உள்ள udalguri என்கிற மாவட்டத்தில் யானை ஒன்று தனது குட்டியுடன் ஆற்றைக் கடக்க முயற்சித்தது. தாய் யானை ஆற்றைக் கடந்த நிலையில், தனது குட்டியை பத்திரமாக கரை சேர்த்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.