மீண்டு வருகிறதா புலிகள்? இந்தியாவில் 3,682 ஆக அதிகரிப்பு!

மீண்டு வருகிறதா புலிகள்? இந்தியாவில் 3,682 ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக அதிகரித்துள்ள நிலையில், புலிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், அந்நிய களைச்செடிகள் பரவுவதால் புலிகளின் உணவுச் சங்கிலிக்கு ஏற்படும் அச்சுறுத்தலும் கவனம் பெற்றுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com