இந்தியா வருபவர்கள் கவனத்திற்கு - இந்த தடுப்பூசி கட்டாயம் - செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில்..

x

ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் அந்த நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்கள் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திய 10 நாட்களுக்கு பின்னரே இந்த நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி அனைத்து செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செலுத்தப்படும். இதற்காக நேரடியாகவோ, இணையதளம் மூலமாகவோ முன் பதிவு செய்து கொள்ளலாம். கிண்டியில் உள்ள கிங்ஸ் தடுப்பூசி மையத்திலும் பதிவு செய்யப்படும்.


Next Story

மேலும் செய்திகள்