அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் முடிவிற்கு அதன் துணைவேந்தர் சூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கல்வியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துக்களை கேட்டு .அரசு கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.