3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு - 9வது நாளாக தொடரும் போராட்டம்

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது.
3 தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு - 9வது நாளாக தொடரும் போராட்டம்
Published on

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் போராட்டம் ஒன்பதாவது நாளை எட்டியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் ஜெகன்மோகன் திரும்ப பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு, அங்கேயே உணவு சமைத்து வழங்கப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தை, இது நினைவுப்படுத்துகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com