Andhra | Petrol Crisis | ஒரே நேரத்தில் குவிந்த வாகன ஓட்டிகள் | ஸ்ட்ரிக்ட்- ஆக சொன்ன ஆந்திரா CM
ஒரே நேரத்தில் குவிந்த வாகன ஓட்டிகள் | ஸ்ட்ரிக்ட்- ஆக சொன்ன ஆந்திரா CM
அடுத்தடுத்து மூடப்பட்ட பங்குகள் | ஒரே நேரத்தில் குவிந்த வாகன ஓட்டிகள் | ஸ்ட்ரிக்ட்- ஆக சொன்ன ஆந்திரா CM
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு - எண்ணெய் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு ஆந்திர மாநிலத்தில் நிலவும் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டை உடனடியாகச் சீர்செய்து, 24 மணி நேரத்திற்குள் இயல்பு நிலையை மீட்டெடுக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
