ATM-யை உடைத்ததும் அலறிய அலாரம்... தப்பிய ரூ.25 லட்சம்
ATM-யை உடைத்ததும் அலறிய அலாரம்... தப்பிய ரூ.25 லட்சம்
#keralam | #crime | #atm
ATM-யை உடைத்ததும் அலறிய அலாரம்... தப்பிய ரூ.25 லட்சம் கேரளம் மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஒற்றசேகரமங்கலம் பகுதியில் உள்ள ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில், நள்ளிரவில் கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
அப்போது கட்டுப்பாட்டு அறையில் எச்சரிக்கை மணி ஒலித்ததால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி உள்ளனர். இதனால் ஏ.டி.எம்.மின் உள்ளே இருந்த 25 லட்சத்திற்கும் மேல் இருந்த பணம் தப்பியது.
