உத்தரகண்டில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் தலத்தில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வழிபாடு நடத்தினார். சாமோலியில் திரண்ட பொதுமக்களையும் அவர் சந்தித்தார்.