பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை 42 உதவி மையங்களிலும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பொறியியல் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் அண்ணா பல்கலை.க்கு உத்தரவு. கலந்தாய்வு கட்டணத்தை வரைவோலையாக செலுத்தவும் உயர் நீதிமன்றம் அனுமதி.