கர்நாடகாவில் உள்ள மலேமாதேஸ்வரன் கோயிலில் காவலாளியுடன் ஏற்பட்ட மோதலில் பக்தரின் தலையில் காயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
பக்தர் அசோக்கின் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், காவலாளி மீது போலீசில் புகார் அளித்துள்ளார்...