காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-09-2023)

x

பல்லடம் படுகொலை சம்பவத்தில், முன்னாள் ஓட்டுநரான செல்லமுத்து கைது..... முக்கிய குற்றவாளியான வெங்கடேசனை நெருங்கியது தனிப்படை போலீஸ்....

உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜா​மீன் வழங்குமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை....சிறையில் நிற்க முடியாமல் மூன்று முறை விழுந்துவிட்டதாகவும், மற்றவர் துணையின்றி அமரவோ, நிற்கவோ முடியாது என்றும் வாதம்......

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், இதுவரை 7 பேர் பிறழ் சாட்சியம்....ஓய்வுபெற்ற துணை ஆட்சியரும் பிறழ் சாட்சியம் அளித்தார்......

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான தகவலும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் இருந்து வரவில்லை... தமிழக தேர்தல் ஆணையம் விளக்கம்...


Next Story

மேலும் செய்திகள்