3ம் கட்ட வாக்குப்பதிவு.. பதற்றம்.. பலத்த பாதுகாப்பு

x

மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற உள்ளது. அசாம், பீகார், சட்டீஸ்கர், கோவா, குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் உட்பட 10 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் 93 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன. பதற்றமான மற்றும் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்