166 பலிகள்... ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத ரணம்..! மும்பை தாக்குதல் கற்றுக்கொடுத்த பாடம்..?

166 பலிகள்... ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத ரணம்..! மும்பை தாக்குதல் கற்றுக்கொடுத்த பாடம்..?
Published on

மும்பை தீவிரவாத தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், காலம் கடந்தாலும் இன்றும் இந்தியாவிற்கு ஆறாத வடுவாக இருக்கும் அந்த சம்பவத்திற்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

X

Thanthi TV
www.thanthitv.com