Today Headlines | இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (23.04.2025)| 11 PM Headlines|
- பஹல்காம் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான அட்டாரி-வாகா எல்லையை மூட உத்தரவு.....
- இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.....
- இந்தியாவுக்குள் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவு....
- பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவாரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு......
- பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் மே ஒன்றாம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும்.....
- மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சி கூட்டம்....
- டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு பாதுகாப்பு அதிகரிப்பு....
- பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 4 தீவிரவாதிகளின் புகைப்படத்தை வெளியிட்டு பாதுகாப்புப் படை தேடுதல் வேட்டை.....
- தீவிரவாதிகள் பற்றிய தகவல் தெரிவித்தால் தலா 20 லட்சம் பரிசு......
Next Story
