திருவிழாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - தட்டிகேட்ட பெற்றோருக்கு அதிர்ச்சி
#JUSTIN || Dindigul | திருவிழாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - தட்டிகேட்ட பெற்றோருக்கு அதிர்ச்சி
திருவிழாவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 5 பேர் கைது
கோவில் திருவிழாவிற்கு வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிடத் தொழிலாளி உட்பட 5 பேர் போக்சோவில் கைது
வேடசந்தூர் அருகே நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவில் 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை
சிறுமி தனியாக நடந்து சென்ற போது, கட்டிடத் தொழிலாளி ராஜபாண்டி சிறுமியை தனியாக இழுத்துச் சென்று அத்துமீறல்
இதனை தட்டிக்கேட்ட சிறுமியின் பெற்றோரை ராஜபாண்டி மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டியதாக புகார்
Next Story
