#BREAKING | இலங்கையில் தீ விபத்து - அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு

x

இலங்கையின் பாலத்துறை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ

தீயணைப்பு வாகனங்களில், 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரம்

குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மக்கள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்க அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்