வடிந்த தண்ணீர்... மறுபடியும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை - அச்சத்தில் மக்கள்

x

சென்னை மேற்கு தாம்பரம் பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. சிடிஓ காலனி, சாய் நகர், பாரதி நகர், கிருஷ்ணா நகர், சமத்துவ பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் அரைமணி நேரமாக மிதமான மழை பெய்தது. கடந்த 3 நாட்களாக தேங்கி கிடந்த தண்ணீர் இன்று வடிந்தநிலையில், மீண்டும் மழை பெய்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்