#JUSTIN || வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

x

"தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". "இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள், அவர்களின் மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்". வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம். புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள், படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் சிறைப் பிடிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்