திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்- நடிகை சமந்தா

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம்- நடிகை சமந்தா
Published on
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை சமந்தா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. சமந்தா வருவதை அறிந்த அவரது ரசிகர்கள், அவருடன் புகைப்படம் எடுப்பதற்காக சூழ்ந்தனர். இதனால் கோவிலுக்கு வெளியே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com