2020ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவ படையினரை, வீரத்தோடு இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாத்தனர். இதனை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், 2026 ஏப்ரல் 17 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.