வாரணாசி படத்திற்காக பிரத்யேக தொழில்நுட்பம்

x

வாரணாசி படம் குறித்து பேசிய இயக்குநர் ராஜமவுலி, இந்த படம் இராமாயண கதையை நினைவு கூறும் என்றும், இந்த படத்திற்காக பிரத்யேக தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து நடிகர் மகேஷ் பாபுவிடம் கிருஷ்ணரின் வசீகரமும் ராமரின் அமைதியும் உள்ளது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்