காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜபெருமாள் கோவிலில் பாடகர் மனோ தனது திருமண நாளை ஒட்டி பெருமாள் சன்னதியில் பாடி மகிழ்ந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா பின்னனி பாடகர் மனோவின் 32 வது திருமண நாளை ஓட்டி பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து வரதர் உற்சவர் சன்னதியில் பெருமாளின் பாடல்கள் பாடி தரிசனம் செய்தார்.