சபரிமலை தங்க திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சபரிமலையில் மாயமான தங்க கதவு மற்றும் தங்க தூண்களை உன்னி கிருஷ்ணன் போட்டி என்பவர் ஜெயராமின் வீட்டில் வைத்து பூஜை செய்துள்ளார்.