தான் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியையே மீண்டும் கேட்க தனக்கு பிடிக்காது என்றும், கேட்டால் தான் செய்த தவறுகள்தான் நினைவுக்கு வரும் என்றும் நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்தார்