பிரபுதேவா நடித்துள்ள "ஜாலியோ ஜிம்கானா" படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கமுடியாமல்
இயக்குநர் சக்தி சிதம்பரம் பாதியிலேயே வெளியேறினார்.