"ஒத்த செருப்பு "படத்திற்கு தேசிய விருது வழங்கவில்லை என்றால், மத்திய அரசு மதிப்பற்றதாகிவிடும் என்று இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். "ஒத்த செருப்பு" படத்தை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யுமாறு, இயக்குநர் செல்வமணி, வலியுறுத்தி உள்ளார்.