நடிகை கீர்த்தி சுரேஷ் தஞ்சாவூரில் தனியார் வணிக வளாகத்தை துவக்கி வைத்தார். பின்னர் பேசிய கீர்த்தி சுரேஷ் பொற்காலம் படத்தில் இடம்பெற்றுள்ள, தஞ்சாவூரு மண்ணு எடுத்து என்ற பாடலை பாடி அசத்தினார். இதனை அவரது ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகின்றனர்.