கலைமாமணி விருது உற்சாகம் அளிக்கிறது...
உலகம் முழுக்க குச்சிப்புடி நடனம் ஆடியுள்ளேன்...
அறையில் முடங்கியிருந்த எனக்கு, கலைமாமணி விருது உற்சாகம் அளிக்கிறது என, குச்சிப்புடி நடன கலைஞர் ஜெயப்பிரியா விக்ரமன் தெரிவித்துள்ளார்.