படத்தின் முதல் பாடல் தன்னுடைய பாடலாக அமைந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் நன்றியுணர்வையும் அளிப்பதாக நடிகை மமிதா பைஜு தெரிவித்தார்.