உலக அளவில் இசையை பயன்படுத்துவதற்காக உள்ள கட்டமைப்பின் அடிப்படையில் இசையமைப்பாளர் இளையராஜா உரிமை கொண்டாடுவதாக, பாடலாசிரியர் சினேகன் தெரிவித்துள்ளார்.