"கண் இமைக்கும் நேரத்தில்" மூலம் தயாரிப்பாளர் ஆனார் நடிகர் நரேன்

கன்னடத்தில் 'வாசு' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.
"கண் இமைக்கும் நேரத்தில்" மூலம் தயாரிப்பாளர் ஆனார் நடிகர் நரேன்
Published on
கன்னடத்தில் 'வாசு' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய அஜித் வாசன், தற்போது `கண் இமைக்கும் நேரத்தில்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. இந்த படத்தின் மூலம், 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான நரேன் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
X

Thanthi TV
www.thanthitv.com