பிரபல நடிகைக்கு ரூ.102.55 கோடி அபராதம் - நடிகை செய்த வேலைதான் நாட்டுக்கே அதிர்ச்சி
நடிகை ரன்யா ராவிற்கு ரூ.102 கோடி அபராதம் - நோட்டீஸ் /தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக நடிகை ரன்யா ராவ்-க்கு ரூ.102.55 கோடி அபராதம்/வருவாய் புலனாய்வு இயக்குநரகம் நோட்டீஸ்/கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக தங்கம் கடத்தியதற்காக ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்/ரன்யா ராவிடமிருந்து 14.8 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குநரகம்(DRI) பறிமுதல் செய்தது/ரன்யா ராவ் உட்பட நான்கு பேரும் சிறையில் உள்ள நிலையில் DRI தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது/அபராதம் செலுத்தப்படாவிட்டால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story
