'மனதை திருடிவிட்டாய்' படத்தை இயக்கிய நாராயண மூர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்...
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..