Devayani | "வன்முறையை விட்டு நல்ல கருத்துகளை கூறுவோம்" - தேவயானி
சினிமா துறையில் இருப்பவர்களுக்கு சமூக பொறுப்பு உள்ளது என்றும், வன்முறையை விட்டுவிட்டு படங்களில் நல்ல சமூக கருத்துகளையும், நல்ல விஷயங்களை கூறுவோம் என நடிகை தேவயானி தெரிவித்துள்ளர். சென்னை வடபழனியில் நடைபெற்ற நிழற்குடை படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்று பேசிய அவர், முதியோர் இல்லங்கள் அதிகரித்து கொண்டிருப்பதாகவும், பெற்றோர்களை நம் பக்கத்தில் வைத்துக் அன்பாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
Next Story