'இன்னும் இரண்டே வாரம் தான்..' தீபிகா படுகோனை பூ போல் பார்த்து பார்த்து கூட்டி சென்ற ரன்வீர் சிங்

'இன்னும் இரண்டே வாரம் தான்..' தீபிகா படுகோனை பூ போல் பார்த்து பார்த்து கூட்டி சென்ற ரன்வீர் சிங்
Published on

நிறைமாத கர்ப்பிணியான பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கும் விநாயகர் சதுர்த்திக்காக மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இன்னும் 2 வாரங்களில் தீபிகா படுகோனேவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com