நிறைமாத கர்ப்பிணியான பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும், அவரது கணவரும் நடிகருமான ரன்வீர் சிங்கும் விநாயகர் சதுர்த்திக்காக மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இன்னும் 2 வாரங்களில் தீபிகா படுகோனேவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.