Cheran | வில்லன்களையும் விரும்புவதில்லை.. வில்லனாகவும் இருப்பதில்லை.. அரங்கத்தை அதிரவிட்ட சேரன்..
கடன் பிரச்சனை, திரைப்படம் எடுப்பதில் பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கையை எளிதாக எடுத்தக் கொள்வதாக, சேலத்தில் நடைபெற்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் திரைப்பட இயக்குநர் சேரன் தெரிவித்தார்.
Next Story
