#Breaking : `கங்குவா' ஷூட்டிங்கில் அதிர வைத்த சத்தம்.. நூலிழையில் உயிர் தப்பிய சூர்யா

x
  • சென்னை பூந்தமல்லி அருகே கங்குவா படப்பிடிப்பின் போது ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து
  • நூலிழையில் உயிர் தப்பினார், நடிகர் சூர்யா
  • பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பின் போது விபத்து
  • ரோப் கேமரா அறுந்து விழுந்த நிலையில், படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைப்பு
  • நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை
  • ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன்-2 படப்பிடிப்பின் போது கிரேன் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
  • படப்பிடிப்பில் விபத்து - நூலிழையில் தப்பிய நடிகர் சூர்யா

Next Story

மேலும் செய்திகள்