குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக புகார் - சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது!

x

குழந்தை திருமணம்: தீட்சிதர் கைது.

கடலூர்: குழந்தை திருமணம் செய்ததாகச் சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது.

கடந்த 2021 ஜனவரி மாதம் 14 வயது சிறுமிக்குத் திருமணம் செய்ததாகப் புகார்.

புகாரைத் தொடர்ந்து தனிப் படை அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

சிறுமி தனக்குத் திருமணம் நடந்ததை இன்று சமுக நல அலுவலகத்தில் நடைபெற்ற விசாரணையில் ஒப்புக்கொண்டார்.

மகளிர் ஊர் நல அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கடலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு.

குழந்தை திருமணம் செய்ததாகச் சிறுமியின் தந்தை சோமசேகர் (46) கைது.

திருமணம் செய்த மாப்பிள்ளை மற்றும் குடும்பத்தினர் தலைமறைவு.


Next Story

மேலும் செய்திகள்