சிவன் கோயிலை அப்படியே வாரிச்சென்ற கங்கை.. கண்ணீருடன் கதறிய கிராம மக்கள்
மேற்கு வங்கத்தில் கங்கை ஆற்றில் ஏற்பட்ட அரிப்பு காரணமாக 150 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் அடித்து செல்லப்பட்டது.. அந்த காட்சிகளை பார்க்கலாம்..