"மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்க கூடாது" - வாபஸ் பெறப்பட்ட உத்தரவு
கல்லூரி கல்வி ஆணையரின் சுற்றறிக்கையை கண்டித்து, இன்று மாலை கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.