பழனி கோயில் நில மோசடி - சார்பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை பழனி ₹100 கோடி கோயில் நில மோசடி: சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து ஆவணங்களைக் கைப்பற்றிய கையோடு, அங்குள்ள அலுவலர்களிடம் சிபிசிஐடி போலீசார் தற்பொழுது நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர்.