கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் பைபவம் - நீதிமன்றம் அதிரடி/"கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது அநாகரிகமான செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்ய வேண்டும்"/காவல்துறைக்கு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு