Breaking | TN Congress | கூட்டணி விவகாரம் | ஒரு முடிவோடு பெங்களூரு செல்லும் செல்வப்பெருந்தகை

ஒரு முடிவோடு பெங்களூரு செல்லும் செல்வப்பெருந்தகை

மாணிக்கம் தாகூர் மீது காங். தலைமையிடம் புகார் அளிக்க திட்டம்? எம்.பி.மாணிக்கம் தாகூர் மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிக்க செல்வப்பெருந்தகை திட்டம் என தகவல் ஆட்சியில் பங்கு குறித்து மாணிக்கம் தாகூர் தெரிவித்து வரும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது /எம்.பி.மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்திக்கு எதிராக புகார் அளிக்க செல்வப்பெருந்தகை திட்டம் என தகவல்/காங்கிரஸ் தேசிய தலைமையிடம் புகாராக அளிக்க இருக்கிறார் செல்வப்பெருந்தகை மதுரையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் திமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மகளிர் உரிமை தொகை திமுக வெற்றியை உறுதிப்படுத்தும் என்பது மூடநம்பிக்கை என பிரவீன் சக்கரவர்த்தி கருத்து தெரிவித்தார்

X

Thanthi TV
www.thanthitv.com