Thoothukudi | Girl Death | தூத்துக்குடி கொடூரம் | மாணவியின் உறவினர்கள் பரபரப்பு அறிவிப்பு
+2 மாணவி கொடூர கொலை - உறவினர்கள் தொடர் போராட்டம் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்தல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை விளாத்திகுளம் அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்...
