தன் மீது நம்பிக்கை வைக்காத வீராங்கனை.. தலைகீழான வாழ்க்கை

x

ஹரியானாவைச் சேர்ந்த தடகள வீராங்கனை அஞ்சலி தேவிக்கு தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. ஊக்க மருந்தை அஞ்சலி தேவி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பான சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை பயன்படுத்தியது நிரூபணமானது. இந்நிலையில், அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைக்காலத்தில் அவரால் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாது.


Next Story

மேலும் செய்திகள்