இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (10-05-2025)
- மாலை 5 மணி முதல் இந்தியா மற்றும் பாகிஸ்தான், தரை, வான் மற்றும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புதல்...
- இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புதல்...
- போர் நிறுத்தத்தை உடனடியாக அமலுக்கு வர ஒப்புக் கொண்டுள்ளதாக, பாகிஸ்தான் துணை பிரதமர் இஷக் தர் அறிவிப்பு...
- போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட பாகிஸ்தான் வான் பரப்பு மீண்டும் திறப்பு...
- உடனடி போர் நிறுத்தத்திற்கு இந்தியா - பாகிஸ்தான் அரசுகள் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு...
- இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நேரடி பேச்சுவார்த்தையை தொடர்ந்தே தாக்குதலை நிறுத்த முடிவு எட்டப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு...
- நாடாளுமன்ற கூட்டத்தொடரை உடனடியாக கூட்ட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தல்...
- ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் 2 நாட்களில் நடந்தது என்ன?
Next Story