இரவு 7 மணி தலைப்பு செய்திகள் (09-05-2025)
- பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட ட்ரோன்கள் ஆயுதமின்றி கேமராக்களுடன் வந்ததாக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்...
- பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை...
- இந்தியாவின் தாக்குதலால் பாகிஸ்தானில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக விங் கமாண்டர் வியோமிகா சிங் விளக்கம்...
- பயணிகள் விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் கேடயமாக பயன்படுத்துவதாக புகார்...
- பொதுமக்களின் குடியிருப்புகள், உடைமைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது...
- மத வழிபாட்டு தலங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்கியதாக, மத்திய வெளியுறவுத்துறை விளக்கம்...
- பாகிஸ்தானுக்கு செல்லும் நிதியுதவிகளை நிறுத்த இந்தியா திட்டம்...
- பாகிஸ்தானின் நரிப்படையால் சிங்கங்களை எதிர்த்துப் போராட முடியாது...
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்தும் வகையில் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தலாம்...
- இந்தியா - பாகிஸ்தான் இடையே எல்லையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஆந்திர ராணுவ வீரர் முரளி நாயக் உயிரிழப்பு...
Next Story