மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.06.2025)
- ரயில் கட்டணம் மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும்...
- கோயம்புத்தூர் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
- ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 71 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை... மூன்று நாட்களில் சவரனுக்கு ரூ.1,960 ரூபாய் குறைந்தது
- ஐஐடி மாணவியை கட்டையை காட்டி மிரட்டி, முடியை பிடித்து இழுத்து பாலியல் சீண்டல்...
- கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமையின் போது காலில் விழுந்து கதறிய மாணவி...
- கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிக்கு தொடர்பு இருப்பதாக பாஜக கண்டனம்...
- கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 3 பேருக்கும் 4 நாட்கள் போலீஸ் காவல்...
- போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் கிருஷ்ணா தகவல்...
- 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு நோட்டீஸ்...
- 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் கடலூரைச் சேர்ந்த தரணி, சென்னையைச் சேர்ந்த மைதிலி ஆகியோர் முன்னிலை
- சிறுவன் கடத்தல் வழக்கில், புரட்சி பாரதம் கட்சி தலைவர், ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமின் மறுப்பு...
- புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் ராஜினாமா...
- முக்கிய பாலங்களின் பணிகளை தனிக்கவனம் செலுத்தி விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு...
- அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க முயற்சி செய்கிறாரா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா?...
Next Story
