மோடியின் புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிப்பு.....
நீட் தேர்வு முறைகேடு புகார் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்...
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து உத்தரவு பிறப்பித்ததில் எந்த தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியும் இல்லை...
தூத்துக்குடியில் முதல் முறையாக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு....
கோவையில் 2014ல் பா.ஜ.க. பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை குறைவான வாக்குகளைப் பெற்றுள்ளதாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.