மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10.05.2025)
- எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்...
- இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை குழு இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை....
- இந்திய ராணுவம் தாக்குதலை நிறுத்தினால், பாகிஸ்தானும் பரிசீலிக்கும்....
- பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்...
- சொந்த நாட்டு மக்களே விமர்சிக்கும் வகையில் பாகிஸ்தானின் செயல்பாடு உள்ளது...
- எல்லையில் உள்ள மருத்துவமனை, பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது....
- பஞ்சாப் விமானப்படை தளத்தை அதிவேக ஏவுகணைகளை கொண்டு தாக்க முயன்றது பாகிஸ்தான்...
- எஸ்- 400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவலும் தவறானது...
Next Story