மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (10.05.2025)

x
  • எந்தவொரு தீவிரவாத தாக்குதலும் இனி போராக கருதப்படும்...
  • இந்தியா - பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை குழு இயக்குநர்கள் இடையே பேச்சுவார்த்தை....
  • இந்திய ராணுவம் தாக்குதலை நிறுத்தினால், பாகிஸ்தானும் பரிசீலிக்கும்....
  • பிரதமர் மோடியின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம்...
  • சொந்த நாட்டு மக்களே விமர்சிக்கும் வகையில் பாகிஸ்தானின் செயல்பாடு உள்ளது...
  • எல்லையில் உள்ள மருத்துவமனை, பள்ளிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது....
  • பஞ்சாப் விமானப்படை தளத்தை அதிவேக ஏவுகணைகளை கொண்டு தாக்க முயன்றது பாகிஸ்தான்...
  • எஸ்- 400 ஏவுகணை அமைப்பு தகர்க்கப்பட்டதாக வெளியாகும் தகவலும் தவறானது...

Next Story

மேலும் செய்திகள்